2 minutes speech about kamarajar in tamil | காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை

By Krishna Priya

Updated on:

Follow Us
2 minutes speech about kamarajar in tamil

இவ்வுலகில் அழியாத செல்வம் என்றால் அது கல்வி செல்வம் தான் அத்தகைய செல்வத்தை இலவசமாக பல மக்களுக்கு கொடுத்த படிக்காத மேதை காமராஜரை – Kamarajar katturai in Tamil , speech about kamarajar in tamil பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்

  • காமராஜர் அவர்கள் (Kamarajar katturai in Tamil) 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார்.
  • இவர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார்
  •  காமராஜரின் தந்தையார் குமாரசாமி ,தாயார் சிவகாமி அம்மாள் ஆவார்.
  •  இவருடைய இயற்பெயர் காமாட்சி அவருடைய தாயார் செல்லமாக அவரை ராஜா என்று அழைப்பார் அதுவே பின்னர் காமராஜர் என்று மருவி வந்தது.
  •  காமராஜர் அவர்கள் 16 வயதில் காங்கிரஸ் கட்சியில்  இணைந்து கொண்டார்.
  •  காங்கிரஸ் கட்சி தலைவராக சத்தியமூர்த்தி அவர்களைஅரசியலில் குருவாக ஏற்றார்.
  •  1954 ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர் .
  • 1966 ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • காமராஜர் இலவச கல்வி திட்டம் மத்திய உணவு திட்டம் என பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.
  • காமராஜரை பெருந்தலைவர் ,படிக்காத மேதை ,கல்விக்கண் திறந்தவர் ,தென்னாட்டு காந்தி ,தமிழகத்தின் பொற்கால ஆட்சியை நடத்தியவர் ,மற்றும் கர்மவீரர் என்று பல பெயர்கள் இவருக்கு உண்டு.
2 minutes speech about kamarajar in tamil

  • தந்தையை இழந்த பின் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடை கடையில் வேலை செய்தார்.
  •  செய்தித்தாள்களை படிப்பதும் தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டும் அரசியல் அறிவையும் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொண்டார்.
  •  விடுதலை வீரர் திரு சத்தியமூர்த்தியின் வாரிசாக விளங்கியவர் காமராஜர் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம்அந்நிய துணி எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம் ,முதலிய போராட்டங்களில் ஈடுபட்டு 9 ஆண்டுகள் சிறைச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  •  தமிழகத்தின் முதல்வரான 1954 இல் பொறுப்பேற்றால் கட்டாய கல்வி ,இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டம் என பல திட்டங்களை உருவாக்கி ஏழை மக்களின் கல்வியின் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதால் இவரை கல்விக்கண் திறந்த காமராஜர் என்றும் அழைக்கப்படுவார்.
  •  தமிழகமெங்கும் பல்வேறு அணைகளை கட்டி நீர் வளத்தை பெருக்கினார்.
  •   நாடெங்கும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய செய்தார்.
  •  அவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் காப்புருதி ,ஓய்வூதியம் வைப்பு நிதி ஆகிய முப்பெரும் திட்டங்களை கொண்டு வந்தார்.
  •  காமராஜர் பதவி கர்வமின்றி எளிய வாழ்க்கையை வாழ்ந்தார் .
  • காமராஜர் முதலமைச்சராக இருந்த போதும் தனது வீட்டில் மின்விளக்குகள் இருந்தும், வேப்ப மரத்தடியில்  படுக்க விரும்பினார்.
  • ஏழை மக்களிடம் நெருங்கி பழகுவதை விரும்பினார்,
  • வங்கி கணக்கில் 125 ரூபாய்,
  •   நான்கு வேட்டி,
  •  நான்கு கதர் சட்டை,
  •  நான்கு துண்டு,
  •  ஒரு பேனா ,
  • ஒரு கண்ணாடி,
  •  ஒரு ஜோடி செருப்பு.

 இவ்வாறு காமராஜர் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வாழ்ந்துள்ளார்

  •  அகில இந்தியாவின் காங்கிரஸ் தலைவரான காமராஜர் 1966 ஆம் ஆண்டு அகில இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றால் லால் பகதூர் சாஸ்திரி இந்திரா காந்தி ஆகியவர்கள் பிரதமராய் அரியணை ஏறி தான் ஒரு கிங்மேக்கர் என நிரூபித்தார்.
  •  1919 ஆம் ஆண்டு அப்பொழுது இந்திய விடுதலைக்கு போராடிக் கொண்டிருந்தது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார் .
  • உணவில் சேர்க்கும் உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்ததால் 1930 ஆம் ஆண்டு ராஜாஜி என அழைக்கப்படும் திரு ராஜகோபால சாஸ்திரி அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வேதாரணியம் பகுதிக்கு உப்பு காய்ச்சல் செல்லும் பேரணியில் பங்கேற்றார் காமராஜர்.
  •  ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பின்பு 1931 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் காந்தி அவரின் ஒப்பந்தத்தில் அடிப்படையில் காமராஜர் உட்பட அனைத்து சுதந்திர போராட்ட கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர் .
  • காமராஜர் எப்பொழுதும் எளிமையை விரும்பும் ஒரு மனிதராக இருந்தார்.
  • அவர் எப்பொழுதும் கதர் ஆடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  •  திருமணம்  செய்து கொண்டால் மக்கள் சேவை பாதிக்கப்படும் என திருமணம் தவிர்த்து தியாக வாழ்க்கையை வாழ்ந்தார்.
  • அவர் அரசியல் தலைவராக இருந்தாலும் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அதன் மூலம் எந்த ஒரு சிறப்பு சலுகைகளையும் எடுத்துக் கொள்ளாமல் அவர் சாதாரண வாழ்க்கையே அவரும் அவரது பெற்றோர்களும் வாழ்ந்து வந்தனர்.
  •  பொறுமையை பின்பற்ற வேண்டும் உழைத்து வாழ வேண்டும், எளிமையோடு இருக்க வேண்டும், கோபத்தை விட்டு விட வேண்டும், நேர்வழியில் போராட வேண்டும், சட்டத்தை மதிக்க வேண்டும், நாற்றுப்பற்றுடன் திகழ வேண்டும், ஒற்றுமை யுடன் வாழ வேண்டும், காலம் தவறாமல் கடமையை செய்ய வேண்டும், போன்ற பல நற்கருத்துகளை காமராஜர் மொழித்துள்ளார்.
  •  தனது வாழ்நாட்களில் மக்களுக்கு பல மகத்தான திட்டங்களை செயல்படுத்தியது காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி தனது 72 வது வயதில் காமராஜர் காலமானார்.
  •  தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது  எனஅவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தானர் . காமராஜரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது .
  • ஏராளமானதொண்டர்களும் ,லட்சக்கணக்கான மக்கள்களும் கொட்டு மலையை  பொருட்படுத்தாமல் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
2 minutes speech about kamarajar in tamil
  • கடந்த 15 ம் தேதி நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது பேசிய முதல்வர் கருணாநிதி, கருணாநிதி நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதன்படி தற்போது காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது
  • கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அணையா விளக்கினை முதல்வர் தனது கையால் நேற்று தொடங்கி வைத்து ஏற்றி வைத்தார். காமராஜர் மறைந்தபோது அவரது உடலை இந்த இடத்தில்தான் அடக்கம் செய்தனர். அந்த இடத்தை தேர்வு செய்தவரும் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அப்போது இடம் மிகவும் புதர்கள் அடைந்து கிடந்ததால் அதை சுத்தம் செய்தனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் அதில் ஈடுபட்டு, வேட்டியை மடித்துக் கட்டி, தலையில் துண்டை தலைப்பாகை போல கட்டிக் கொண்டு சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருணாநிதி ஆட்சியிலேயே அணையை விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. அதை அவரே ஏற்றிவைத்து காமராஜர் குறித்த நினைவுகளில் மூழ்கினார்.
  •  காமராஜர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணையா விளக்கு ரூ. 18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment