முகப்பு / அரசு திட்டங்கள் / வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு! 
அரசு திட்டங்கள்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு! 

A
செய்தி ஆசிரியர்
Admin User
12 Nov 2024, 00:43
7 பார்வைகள்
பகிர் :
வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு! 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாத மாதம் தங்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை என அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும், யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதை காணலாம்.

உதவித்தொகை விவரம்: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெறாதவர்களுக்குமாதம் ரூ 200/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்குமாதம் ரூ 300/-
+2 வகுப்பில் தேர்ச்சி / ITI, DIPLOMA
 மாதம் ரூ 400/-
இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்குமாதம் ரூ 600/-

யார் யார் விண்ணப்பிக்கலாம். யார் யார் விண்ணப்பிக்க இயலாது விதிமுறைகள் என்ன ?
  • நீங்கள் விண்ணப்பிக்கும் முந்தைய காலாண்டின் முடிவில் ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்க வேண்டும்.
  •  விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 மேல இருக்கக் கூடாது.
  • விண்ணப்பிப்போர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது .

எந்தெந்த பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை கிடையாது?
  பொறியியல், மருத்துவம்,  கால்நடை மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற பட்டப் படிப்புகளுக்கு கிடையாது. 
மேலும் பல விவரங்களுக்கு கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து பார்க்கவும்.

அதிகாரப்பூர்வமான இணையதளம்CLICK HERE

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் CLICK HERE

மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்ப படிவம்CLICK HERE

கட்டுரையைப் பகிர்க:
A

Admin User

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.