இயக்குனர் பால இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி ஐயர் அந்த படத்தின் பேபி என்ற கேரக்டர் காவலராக பணிபுரிந்து அந்த இரு பெண்களின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார்.
அவன் இவன் படத்தை தொடர்ந்து பலூன், தெகிடி, ஹாட்ஸ்பாட் , உள்ளிட தமிழ் படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.
இவர் ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்து திரைப்பட வாய்ப்புகளை பெற்றார் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கே எஸ் ரவிக்குமாருக்கு அசிஸ்டெண்டாக நடித்திருப்பார்.
ஜனனி ஐயர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நல்ல ரசிகர்களை பெற்றிருந்தாலும், அவர் பிக் பாஸ் 2 சீசனில் வருகை சிறப்பான விளையாட்டாலும் அவரது சிறப்பான நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் பாராட்டுகளையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தி,
அவருக்கு அந்த சீசனில் மூன்றாவது இடத்தை பெற்றார் .மற்றும் பிக் பாஸ் பின் அவர்களின் இன்ஸ்டாகிராமில் பாலோர்களும்அதிகமானார்கள் அதன் மூலம் ஜனனி ஐயர் நிறைய ப்ரோமோஷன் களையும் விளம்பரங்களையும் செய்து கொண்டு வந்தார்.
ஜனனி ஐயா அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென இவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இதனை தொடர்ந்து இவர்களின் ரசிகர்களும் சினிமா துறையின் பிரபலங்களும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சில வருடங்களில் அவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை., அவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தான் இருந்து கொண்டிருந்தார். அவரது காதல் அல்லது திருமண வாழ்க்கை பற்றி எந்த ஒரு அப்டேட்டுகளும் followers மற்றும் அவர் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தாதால், படுத்தாததால் திடீரென நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்து சிலர் இன்ப அதிர்ச்சியில் வாழ்த்துக்களை கூறி வருகின்றன.
இவரது வருங்கால கணவன் விமானியாக பணியாற்றி வருகிறார் அவர் பெயர் ரோஷன் ஷாம் என்பதாகும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு புகைப்படங்களை பதிவிட்டு ஜனனியாயிரும் ரோஷன் ஷாமும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி டேக் செய்துள்ளனர் இப்பொழுது அந்த போட்டோக்கள் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவிக் கொண்டு வருகின்றன .
நடிகை ஜனனியும் ரோஷன் ஷாம் பல வருட காலங்களாக காதலித்து வந்தனர் வந்தார்கள் எனவும் பெற்றோர்களின் திறமை சம்மதிப்பதற்காக இவ்வளவு வருடங்களாக காத்திருந்தார்கள் எனவும் கூறப்படுகின்றன. இவரது நிச்சயதார்த்தம் அவரோட அவர்களுடைய சினிமா நண்பர்கள் சிலர்களுடன் மற்றும் உறவினர்களோடும் நெருங்கிய நண்பர்களுடனும் நடந்தது.
இவருக்கு சினிமா மீது அதிகமான ஆசை இருந்ததால் இவர் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் இன்று அவரது கடினமான முயற்சியினாலும் உழைப்பினாலும் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் பலம் வந்து கொண்டிருக்கிறார் .